யுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்
பிரித்தானிய நீதிமன்றில் விசாரணை லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ICPPG அமைப்பு குற்றவியல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பாக இறுதிகட்ட விசாரணைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி லண்டனில் நடைபெற உள்ளன. சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் அவர்களால் வழிநடத்தப்பட்டுவரும் இந்த வழக்கின் இரண்டாம் அமர்வின்போது வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்று (westminster magistrates court) … Continue reading யுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed